sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நகை திருடிய 2 பேர் கைது

/

நகை திருடிய 2 பேர் கைது

நகை திருடிய 2 பேர் கைது

நகை திருடிய 2 பேர் கைது


ADDED : அக் 05, 2024 01:12 AM

Google News

ADDED : அக் 05, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகை திருடிய 2 பேர் கைது

சேலம், அக். 5-

சேலம், பள்ளப்பட்டி, ராம் நகரை சேர்ந்தவர் கஸ்துாரி, 34. தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். கடந்த, 27ல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றுள்ளார். இரவு, 9:00 மணிக்கு வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, 3 பவுன் நகை, வெள்ளி கொலுசு திருடுபோனது தெரிந்தது.

அவர் புகார்படி பள்ளப்பட்டி போலீசார் விசாரணையில் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்த ஹரிசந்திரன், 19, சேலம், பள்ளப்பட்டி, ஆலமரக்காடு சந்தோஷ்குமார், 20, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us