sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரேஷன் அரிசி கடத்தல் 2 பேருக்கு 'காப்பு'

/

ரேஷன் அரிசி கடத்தல் 2 பேருக்கு 'காப்பு'

ரேஷன் அரிசி கடத்தல் 2 பேருக்கு 'காப்பு'

ரேஷன் அரிசி கடத்தல் 2 பேருக்கு 'காப்பு'


ADDED : ஜன 26, 2025 03:54 AM

Google News

ADDED : ஜன 26, 2025 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், லைன்மேட்டில், புட்செல் போலீசார், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சாக்கு மூட்டை-யுடன் மொபட்டில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்-ததில், 350 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி செல்வது தெரிந்தது. விசாரணையில் அவர்கள், அம்மாபேட்டையை சேர்ந்த கனகராஜ், 32, அன்னதானப்பட்டி விஜி, 38, என்பதும், இருவரும் மக்க-ளிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, மொத்த-மாக சேர்த்து அதை, மாட்டு தீவனம், ஓட்டலுக்கு அதிக விலைக்கு விற்கும் தொழில் செய்வது தெரிந்தது. இதனால் மொபட்டுடன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us