ADDED : செப் 28, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி:கெங்கவல்லி போலீசார் நேற்று ஒதியத்துாரில் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு வீட்டில் மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டிருந்த, தனசேகரன் மனைவி பரிமளா, 40, பிரபு மனைவி உமா, 33, ஆகியோரை, கைது செய்த போலீசார், 20 பாட்டில்களை, பறிமுதல் செய்தனர்.