sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

205 பணியாளருக்கு உடல் பரிசோதனை இடைப்பாடி, டிச. 8- இடைப்பாடி நகராட்சி அலுவலக பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும், ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உள்ளிட்ட அனைத்து வகை பரிசோதனைகள் செய்ய, அதன் அலுவலகத்தில் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் பாஷா தொடங்கி வைத்தார். இதில், 205 பணியாளர்கள், உடல் பரிசோதனை செய்து கொண்டனர். நகராட்சி

/

205 பணியாளருக்கு உடல் பரிசோதனை இடைப்பாடி, டிச. 8- இடைப்பாடி நகராட்சி அலுவலக பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும், ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உள்ளிட்ட அனைத்து வகை பரிசோதனைகள் செய்ய, அதன் அலுவலகத்தில் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் பாஷா தொடங்கி வைத்தார். இதில், 205 பணியாளர்கள், உடல் பரிசோதனை செய்து கொண்டனர். நகராட்சி

205 பணியாளருக்கு உடல் பரிசோதனை இடைப்பாடி, டிச. 8- இடைப்பாடி நகராட்சி அலுவலக பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும், ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உள்ளிட்ட அனைத்து வகை பரிசோதனைகள் செய்ய, அதன் அலுவலகத்தில் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் பாஷா தொடங்கி வைத்தார். இதில், 205 பணியாளர்கள், உடல் பரிசோதனை செய்து கொண்டனர். நகராட்சி

205 பணியாளருக்கு உடல் பரிசோதனை இடைப்பாடி, டிச. 8- இடைப்பாடி நகராட்சி அலுவலக பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும், ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உள்ளிட்ட அனைத்து வகை பரிசோதனைகள் செய்ய, அதன் அலுவலகத்தில் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் பாஷா தொடங்கி வைத்தார். இதில், 205 பணியாளர்கள், உடல் பரிசோதனை செய்து கொண்டனர். நகராட்சி


ADDED : டிச 08, 2024 01:26 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

205 பணியாளருக்கு உடல் பரிசோதனை

இடைப்பாடி, டிச. 8-

இடைப்பாடி நகராட்சி அலுவலக பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும், ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உள்ளிட்ட அனைத்து வகை பரிசோதனைகள் செய்ய, அதன் அலுவலகத்தில் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் பாஷா தொடங்கி வைத்தார். இதில், 205 பணியாளர்கள், உடல் பரிசோதனை செய்து கொண்டனர். நகராட்சி கமிஷனர் கோபிநாத், சுகாதார அலுவலர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us