ADDED : ஏப் 09, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
3 ஆடுகள் 2 சேவல் திருட்டு
தலைவாசல்:தலைவாசல், வேப்பநத்தத்தை சேர்ந்தவர் ரவி, 45. கூலித்தொழிலாளியான இவர், ஆடுகளையும் வளர்க்கிறார். நேற்று முன்தினம், ஆடுகளை வீட்டின் வெளியே கட்டியுள்ளார்.
நேற்று காலை பார்த்தபோது, 3 ஆடுகள், இரு சேவல் கோழி திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் புகார்படி தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

