/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெருமாள் கோவிலில் 3 சிலைகள் உடைப்பு
/
பெருமாள் கோவிலில் 3 சிலைகள் உடைப்பு
ADDED : அக் 13, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், அன்னதானப்பட்டி சண்முகா நகரில் உள்ள பெருமாள் கோவிலில் பெருமாள், விநாயகர், நாகர் சிலைகள் உள்ளன.
அங்கு நேற்று முன்தினம் மர்ம நபர்கள் நுழைந்து, 3 கற்சிலைகளையும் உடைத்துள்ளனர். நேற்று காலை, சிலைகள் உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில், மது போதையில் சிலைகளை உடைத்தது தெரிந்தது. அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.