/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குமரி - திப்ருகர் ரயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்
/
குமரி - திப்ருகர் ரயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : ஏப் 30, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
சேலம் ரயில்வே ஸ்டேஷனில், நேற்று காலை, கன்னியாகுமரி - திப்ருகர் எக்ஸ்பிரஸ் வந்தது. அதில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
முன்பதிவற்ற பெட்டியில், கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது, 3 கிலோ கஞ்சா இருந்தது. பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தி வந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.