sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெயின்டரை தாக்கிய 3 பேர் கைது

/

பெயின்டரை தாக்கிய 3 பேர் கைது

பெயின்டரை தாக்கிய 3 பேர் கைது

பெயின்டரை தாக்கிய 3 பேர் கைது


ADDED : ஜன 08, 2025 07:02 AM

Google News

ADDED : ஜன 08, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், சின்னதிருப்பதி காந்தி நகரை சேர்ந்த, பெயின்டர் ரமேஷ், 38. இவரது மைத்துனர் விஷ்வா, கடந்த, 5 இரவு வீட்டுக்கு வராததால், அவரை தேடி ரமேஷ் சென்றபோது, விஷ்வா, அவரது நண்பர்கள் ஆனந்தன், 23, சிவானந்தம், 21, சண்முகம், 24, ஆகியோர் மது அருந்திக்கொண்டிருந்தனர்.

இதுகுறித்து ரமேஷ், விஷ்வாவின் நண்பர்களிடம் கேட்டுள்ளார். அதில் வாக்குவாதம் ஏற்பட்டு, விஷ்வாவின் நண்பர்கள், கட்டையால் ரமே ைஷ தாக்கினர். காயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி கன்னங்குறிச்சி போலீசார், ஆனந்தன், சண்முகம், சிவானந்தம் ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us