sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக்கில் கஞ்சா விற்ற 3 பேர் சுற்றிவளைப்பு

/

பைக்கில் கஞ்சா விற்ற 3 பேர் சுற்றிவளைப்பு

பைக்கில் கஞ்சா விற்ற 3 பேர் சுற்றிவளைப்பு

பைக்கில் கஞ்சா விற்ற 3 பேர் சுற்றிவளைப்பு


ADDED : செப் 01, 2025 04:13 AM

Google News

ADDED : செப் 01, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: வீராணம் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள அரசு பள்ளி அருகே, 'சுசூகி அக்சஸ்' மொபட்டுடன், 3 பேர் நின்றிருந்தனர்.

சந்தேகப்பட்டு போலீசார் சோதனை செய்-தபோது, தலா, 5 கிராமில், 10 பாக்கெட் கஞ்சா, மொபட்டில் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், கோரிமேட்டை சேர்ந்த பிரசாந்த், 28, சுராஜ் பர்வேஸ், 19, வலசையூர் ராம்குமார், 25, என்பதும், கஞ்சாவை விற்க, வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்திருப்பதும் தெரிந்தது. கஞ்சா, மொபட்டை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us