sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாமூல் கேட்டு டிரைவருடன் தகராறு 3 போலீஸ் ஏட்டுகள் 'சஸ்பெண்ட்'

/

மாமூல் கேட்டு டிரைவருடன் தகராறு 3 போலீஸ் ஏட்டுகள் 'சஸ்பெண்ட்'

மாமூல் கேட்டு டிரைவருடன் தகராறு 3 போலீஸ் ஏட்டுகள் 'சஸ்பெண்ட்'

மாமூல் கேட்டு டிரைவருடன் தகராறு 3 போலீஸ் ஏட்டுகள் 'சஸ்பெண்ட்'


ADDED : டிச 30, 2024 03:34 AM

Google News

ADDED : டிச 30, 2024 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டம் கொளத்துார் அருகே, தமிழகம் -- கர்நாடக எல்-லையில் மாவட்ட போலீசாரின் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு மேட்டூர் மதுவிலக்கு பிரிவு போலீசார், வாகன சோதனை மேற்கொள்கின்றனர்.

கடந்த, 27ல் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு சுற்றுலா பஸ் வந்தது. ஏட்டுகள் செந்தில்குமார், முத்தரசு, சுகவனேஸ்-வரன் பஸ்சை சோதனையிட்டனர்.

டிரைவரிடம் லைசென்ஸ், பர்மிட் கேட்டதுடன், மாமூல் கேட்ட-தாகவும் புகார் எழுந்தது. மூவரும் சீருடை அணியாத நிலையில், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி-யது. இதில் பஸ் டிரைவர் சிவநாராயணன், 52, கிளீனர் அஜய், 20, ஆகியோரை, கொளத்தூர் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் ஏட்டுகள் செந்தில்குமார், முத்தரசு, சுகவனேஸ்-வரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் மூன்று பேரையும், 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., கவுதம் கோயல் உத்தரவிட்டார். மூவர் மீதும் துறை ரீதியான விசாரணையும் தொடங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us