sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

/

நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி


ADDED : மே 22, 2025 01:32 AM

Google News

ADDED : மே 22, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி, சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை, 95.பேளூரை சேர்ந்த விவசாயி காசி, 55. இவரது தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று காலை, 7:40 மணிக்கு, தெரு நாய்கள், ஆடுகளை கடித்து குதறின.

இதில், 3 ஆடுகள் துடிதுடித்து இறந்தன. கால்நடைத்துறையினர் பிரேத சோதனை செய்தனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us