sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

3 ஆடுகள் பலி

/

3 ஆடுகள் பலி

3 ஆடுகள் பலி

3 ஆடுகள் பலி


ADDED : பிப் 19, 2026 04:37 AM

Google News

ADDED : பிப் 19, 2026 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி அருகே குஞ்சாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி முத்துசாமி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களது செம்மறி ஆடு-களை, வீட்டின் வெளியே கட்டி வைத்திருந்தனர்.

நேற்று காலை பார்த்தபோது, மர்ம விலங்கு கடித்ததில், 3 செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தன. தவிர, 4 ஆடுகள் காயமடைந்திருந்தன. அரசி-ராமணி வி.ஏ.ஓ., ஸ்ரீதர், அரசிராமணி குள்ளம்பட்டி கால்நடை மருத்துவர் ராஜேஷ், சம்பவ இடத்தில் விசாரித்தனர். காயம-டைந்த ஆடுகளுக்கு, மருத்துவர் சிகிச்சை அளித்தார்.






      Dinamalar
      Follow us