sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பணி நீட்டிப்பு ஆணை வழங்காததால் 3 ஆசிரியர் சம்பளமின்றி தவிப்பு

/

பணி நீட்டிப்பு ஆணை வழங்காததால் 3 ஆசிரியர் சம்பளமின்றி தவிப்பு

பணி நீட்டிப்பு ஆணை வழங்காததால் 3 ஆசிரியர் சம்பளமின்றி தவிப்பு

பணி நீட்டிப்பு ஆணை வழங்காததால் 3 ஆசிரியர் சம்பளமின்றி தவிப்பு


ADDED : டிச 15, 2025 06:31 AM

Google News

ADDED : டிச 15, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: வாழப்பாடி அருகே அருநுாத்துமலை, ஆலடிப்-பட்டியில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் உறைவிட நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. அங்கு, 151 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், 3 பட்டதாரி ஆசிரியர்கள் பணி

புரிகின்றனர்.

அவர்களுக்கு, 3 ஆண்டுக்கு ஒரு-முறை பணி நீட்டிப்பு ஆணை வழங்கப்படும். அதன்படி தான் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அப்பள்ளி யின், 3 ஆசிரியர்களுக்கு, கடந்த ஆகஸ்டில் பணி நீட்டிப்பு காலம் முடிந்-தது. புது ஆணை வழங்கப்படவில்லை. இதனால், 3 மாதங்களாக, 3 ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரையிடம் கேட்டபோது, ''விரைவில் பணி நீட்டிப்பு ஆணை வழங்கி சம்-பள நிலுவை தொகை வழங்க நடவடிக்கை எடுக்-கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us