sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

4 பேரிடம் விசாரணை நிறைவு மீண்டும் சிறையில் அடைப்பு

/

4 பேரிடம் விசாரணை நிறைவு மீண்டும் சிறையில் அடைப்பு

4 பேரிடம் விசாரணை நிறைவு மீண்டும் சிறையில் அடைப்பு

4 பேரிடம் விசாரணை நிறைவு மீண்டும் சிறையில் அடைப்பு


ADDED : பிப் 08, 2025 06:45 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அம்மாபேட்டையில் அன்னை தெரசா அறக்கட்டளை நடத்தி, மக்களிடம் முதலீடு பெற்று கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அறக்கட்டளை தலைவர் விஜ-யபானு உள்பட, 4 பேரை கைது செய்த போலீசார், கோவை சிறையில் அடைத்தனர். கடந்த, 5ல் பொருளாதார

குற்றப்பிரிவு போலீசார், 4 பேரையும், 3 நாள் காவலில் எடுத்து, சேலம் அழைத்து வந்தனர். டி.எஸ்.பி.,

வெங்கடேசன் தலைமையில் போலீசார் விசாரித்தனர். மோசடி பணத்தில் வாங்கிய நில ஆவ-ணங்கள்,

அறக்கட்டளை நடத்திய இடத்தில் இருந்த அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல்

செய்தனர். மேலும் அம்மாபேட்டையை சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட சிலருக்கு தொடர்பிருப்பது

தெரியவந்துள்ளது. தவிர, அந்த நிறுவ-னத்தின், 25 ஏஜன்டுகள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் காவலில் எடுத்த, 4 பேரையும், கோவை டான்பிட் நீதி-மன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மீண்டும்

சிறையில் அடைத்-தனர்.






      Dinamalar
      Follow us