sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொழிலாளி வீட்டில் 4 பவுன் திருட்டு

/

தொழிலாளி வீட்டில் 4 பவுன் திருட்டு

தொழிலாளி வீட்டில் 4 பவுன் திருட்டு

தொழிலாளி வீட்டில் 4 பவுன் திருட்டு


ADDED : டிச 13, 2024 01:47 AM

Google News

ADDED : டிச 13, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழிலாளி வீட்டில் 4 பவுன் திருட்டு

சங்ககிரி, டிச. 13-

சங்ககிரி, வி.என்.பாளையத்தை சேர்ந்த சலவைத்தொழிலாளி கோவிந்தராஜ், 65. இவரும், மகளும் நேற்று துணிகளை துவைக்க, இடைப்பாடி அரசு கல்லுாரி அருகே உள்ள குட்டைக்கு நேற்று முன்தினம் சென்றுவிட்டு, மாலை, 4:00 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பார்த்தபோது, 4 பவுன் நகைகள் திருடுபோனது தெரிந்தது. கோவிந்தராஜ் நேற்று அளித்த புகார்படி, சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us