sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் பலி

/

மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் பலி


ADDED : டிச 23, 2024 10:20 AM

Google News

ADDED : டிச 23, 2024 10:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்துார், பாவாடை செட்டியூரை சேர்ந்த, விவசாயி பரமசிவம், 67. இவர் நேற்று முன்தினம் மாலை, வீடு அருகே உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துள்ளார். நேற்று காலை பார்த்தபோது, மர்ம விலங்கு கடித்ததில், 4 ஆடுகள் இறந்து கிடந்தன. மேலும், 4 ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டிருந்தன.

அவர் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின் கால்நடை மருத்துவர் வந்து, காயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us