sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பேச்சுப்போட்டியில் 400 பேர் பங்கேற்பு

/

பேச்சுப்போட்டியில் 400 பேர் பங்கேற்பு

பேச்சுப்போட்டியில் 400 பேர் பங்கேற்பு

பேச்சுப்போட்டியில் 400 பேர் பங்கேற்பு


ADDED : ஆக 19, 2024 06:17 AM

Google News

ADDED : ஆக 19, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில் கருணாநிதி நுாற்-றாண்டு விழா பேச்சுப்போட்டி, அழகாபுரத்தில் நேற்று நடந்தது. எம்.பி., செல்வணபதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட செயலர் சிவ-லிங்கம் தலைமை வகித்தனர்.இதில் மாவட்டத்தில் உள்ள, 30க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து, 200 மாணவியர் உள்பட, 400 பேர் பங்கேற்றனர். அவர்கள், கருணாநிதியின் மாநில சுயாட்சி, சமூக நீதி, சமத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் பேசினர்.

அதில் சிறப்பாக பேசியவர்களை, எம்.எல்.ஏ., பரந்தாமன், பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், மதி-மாறன், மதிவதனி உள்பட, 15 பேர் தேர்ந்தெடுத்-தனர். அவர்களுக்கு சான்தறிழ், கேடயங்கள் வழங்கப்பட்டன.வெற்றி பெற்றவர்கள் மண்டல போட்டி, தொடர்ந்து மாநில போட்டிகளில் பங்கேற்க உள்-ளனர். இதில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகர செயலர் ரகுபதி உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us