sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாய் கடித்து 5 பேர் 'அட்மிட்'

/

நாய் கடித்து 5 பேர் 'அட்மிட்'

நாய் கடித்து 5 பேர் 'அட்மிட்'

நாய் கடித்து 5 பேர் 'அட்மிட்'


ADDED : அக் 18, 2025 12:59 AM

Google News

ADDED : அக் 18, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், மேட்டூர், கருமலைக்கூடல் அடுத்த ரெட்டிப்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார், 20, கருமலைக்கூடல் கோவிந்தாயி, 63, லட்சுமி, 63, ராஜேஸ்வரி, 65 ஆகியோர், நேற்று காலை கருமலைக்கூடலில் நடந்து சென்றனர்.

அப்போது அங்கு சுற்றி திரிந்த ஒரு தெருநாய், 4 பேரையும் கடித்தது. காயம் அடைந்த, 4 பேரும், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட்டு, மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். அதே நாய் கடித்த மேலும் ஒருவர், கோம்புரான்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us