sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

5 ஆடுகள் உயிரிழப்பு

/

5 ஆடுகள் உயிரிழப்பு

5 ஆடுகள் உயிரிழப்பு

5 ஆடுகள் உயிரிழப்பு


ADDED : ஜன 31, 2026 07:03 AM

Google News

ADDED : ஜன 31, 2026 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்; தாரமங்கலம், 27வது வார்டு கொரவன்காட்டை சேர்ந்தவர் பழனிசாமி, 60. இவர் ஆடுகளை வளர்த்து விற்று வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ந்து விட்டு, இரவு வீட்டின் அருகே பட்டியில் அடைத்து விட்டு துாங்க சென்றார். நள்-ளிரவு 2:00 மணியளவில் ஆடுகள் சத்தம் கேட்டு பழனிசாமி வெளியே வந்தார். அப்போது, ஆடு-களை மர்ம விலங்கு கடிப்பதை பார்த்து துரத்தி-யுள்ளார். அதன்பின் பார்த்தபோது பட்டியில் இருந்த, 5 ஆடுகள் இறந்தும், ஒரு ஆடு குடல் சரிந்து உயிருடன் இருந்துள்ளது. மற்ற 5 ஆடுகள் படுகாயங் களுடன் இருந்தது.

நேற்று காலை வருவாய் துறையினர் மற்றும் தாரமங்கலம் கால்நடை மருத்துவர், இறந்த ஆடு-களை பரிசோதித்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். அடிக்கடி ஆடுகளை மர்ம விலங்கு கடிப்பதை தடுக்க, அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us