sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலத்தில் 60 சவரன் கொள்ளை

/

சேலத்தில் 60 சவரன் கொள்ளை

சேலத்தில் 60 சவரன் கொள்ளை

சேலத்தில் 60 சவரன் கொள்ளை


ADDED : செப் 03, 2025 01:23 AM

Google News

ADDED : செப் 03, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,:ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து துறை ஊழியர் வீட்டில், 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

சேலம், அயோத்தியாப்பட்டணம், மேட்டுப்பட்டி தாதனுார், வட்டேரி காட்டை சேர்ந்தவர் வெங்கடாஜலம், 64; தமிழக அரசு போக்குவரத்து துறையில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி செண்பக வடிவு, 58, மாமியார் இந்திராணி, 82. ஒரே வீட்டில் வசிக்கும் இவர்கள், நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

நேற்று வீடு திரும்பிய போது, வீட்டு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 60 சவரன் நகைகள், 50,000 ரூபாய், வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us