sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தண்ணீர் பக்கெட்டில் விழுந்த குழந்தை பலி

/

தண்ணீர் பக்கெட்டில் விழுந்த குழந்தை பலி

தண்ணீர் பக்கெட்டில் விழுந்த குழந்தை பலி

தண்ணீர் பக்கெட்டில் விழுந்த குழந்தை பலி


ADDED : நவ 03, 2024 02:39 AM

Google News

ADDED : நவ 03, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பட்டுத்

துறையை சேர்ந்தவர் ராஜவேல், 27. இவரது ஒரு வயது ஆண் குழந்தை நிகித், நேற்று முன்தினம் குளியல் அறைக்கு சென்று பிளாஸ்டிக் வாளியில் உள்ள தண்ணீரில் விளையாடிக்கொண்டி-ருந்தது.

அப்போது பக்கெட்டில் குழந்தை விழுந்து மூச்சுத்தி-ணறல் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய குழந்தையை, அவரது பெற்றோர் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தை இறந்துவிட்டது. தலை-வாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us