sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் தவறி விழுந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி

/

கிணற்றில் தவறி விழுந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி

கிணற்றில் தவறி விழுந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி

கிணற்றில் தவறி விழுந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி


ADDED : ஆக 31, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா காஞ்சேரி காட்டுவளவை சேர்ந்தவர் மாரிமுத்து, 54. இவரது மனைவி விஜயா, 50. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மாரிமுத்து சற்று மனம் நலம் பாதிக்கப்பட்டி-ருந்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு வீடு அருகே உள்ள கிணற்றில் இறங்கியபோது அவர் தவறி விழுந்து மூழ்கினார். மூத்த மகன் மகேந்திரன் உள்ளிட்டோர், கிணற்றில் தேடிய-போதும் மீட்க முடியவில்லை. பின் காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டனர். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்-கின்றனர்.

பெண் சாவுகாரிப்பட்டி அடுத்த கருமாபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் மனைவி தமிழரசி, 46. விவசாயியான இவர் நேற்று மாலை, 5:00 மணிக்கு, அதே பகுதியில் உள்ள கிணற்றில், தவறி விழுந்தார். தகவல் அறிந்து

வாழப்பாடி தீயணைப்பு துறையினர் வந்து தமிழரசியை சடலமாக மீட்டனர். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கிணற்றில் இருந்த மின்-மோட்டாரை கயிறு மூலம் தமிழரசி எடுக்க முயன்றபோது கயிறு அறுந்து கிணற்றில் தமிழரசி விழுந்து இறந்தது விசாரணையில் தெரிந்தது' என்றனர்.






      Dinamalar
      Follow us