sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாலமலை அடிவாரத்தில் ஜோடி சிறுத்தைகள் உலா?

/

பாலமலை அடிவாரத்தில் ஜோடி சிறுத்தைகள் உலா?

பாலமலை அடிவாரத்தில் ஜோடி சிறுத்தைகள் உலா?

பாலமலை அடிவாரத்தில் ஜோடி சிறுத்தைகள் உலா?


ADDED : அக் 09, 2024 06:38 AM

Google News

ADDED : அக் 09, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: பாலமலை அடிவாரத்தில் ஜோடியாக சிறுத்தைகள் உலா வருவதாக, அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் கொளத்துார், சாம்பள்ளி ஊராட்சி பாலமலை அடிவாரத்தில் கோம்பைக்காடு கிராமம் உள்ளது. அங்கு பெரும்பாலோர், விவசாய தொழில், ஆடு, மாடு மேய்க்கும் தொழிலை நம்பியுள்ளனர். ஒரு மாதத்துக்கு முன் அங்கு மர்ம விலங்கு ஆடுகளை கொன்று துாக்கிச்சென்றது. அது சிறுத்தை என கிராமத்தினர் தெரிவித்தனர். இதனால் வனத்துறையினர், அப்பகுதியில் ஒரு கூண்டு, 4 கேமரா வைத்தும் மர்ம விலங்கு சிக்கவில்லை. ஒரு வாரத்துக்கு முன், கோம்பைக்காட்டை சேர்ந்த ஜோதியின் இரு கோழிகள், கடந்த, 6ல் விவசாயி குமார் காட்டில் ஒரு நாயை, மர்ம விலங்கு துாக்கிச்சென்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரு சிறுத்தைகள் ஜோடியாக கிராமத்தில் சென்றதாக, அப்பகுதி விவசாயிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us