sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குப்பையாக மாறிய ஓடை

/

குப்பையாக மாறிய ஓடை

குப்பையாக மாறிய ஓடை

குப்பையாக மாறிய ஓடை


ADDED : நவ 13, 2025 01:46 AM

Google News

ADDED : நவ 13, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி,கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி ஜருகுமலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் மழைநீர், ஓடை வழியே, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையை கடந்து, நாழிக்கல்பட்டி ஏரிக்கு செல்கிறது. அதில் சேலம் -நாமக்கல் நெடுஞ்சாலையோரம், நாழிக்கல்பட்டி பிரிவு அருகே மழைநீர் ஓடை, குப்பை கிடங்கு போல் மாறியுள்ளது. சாலையோரம் நின்று ஓடையில்

பிளாஸ்டிக், கட்டட கழிவு, பழைய துணிகளை கொட்டுகின்றனர். ஓடையில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் ஏரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால், நெடுஞ்சாலையில் புகை மண்டலம் சூழ்ந்துகொள்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. ஓடையில் குப்பை கொட்டுவதை தடுத்து, ஏரிக்கு மழைநீர் செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us