sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முறையற்ற 'ஆசை'க்கு எதிர்ப்பு கூலித்தொழிலாளி தற்கொலை

/

முறையற்ற 'ஆசை'க்கு எதிர்ப்பு கூலித்தொழிலாளி தற்கொலை

முறையற்ற 'ஆசை'க்கு எதிர்ப்பு கூலித்தொழிலாளி தற்கொலை

முறையற்ற 'ஆசை'க்கு எதிர்ப்பு கூலித்தொழிலாளி தற்கொலை


ADDED : டிச 01, 2024 01:13 AM

Google News

ADDED : டிச 01, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம், டிச. 1-

ஏத்தாப்பூர் அருகே நெய்யமலை, அக்கரைப்பட்டியை சேர்ந்தவர் சங்கர், 29. கூலித்தொழிலாளியான இவர், அதே பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று, அவரது உடலை கைப்பற்றி ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ஏற்காட்டில் வசிக்கும், உறவினரின், 17 வயது சிறுமியை காதலித்தார்.

இது முறையில்லை என்பதால், காதலிப்பது தவறு என, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த சங்கர் தற்கொலை செய்து கொண்டார்' என்றனர்.






      Dinamalar
      Follow us