sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'போதை'யால் ஓடையில் விழுந்த வாலிபர் பலி

/

'போதை'யால் ஓடையில் விழுந்த வாலிபர் பலி

'போதை'யால் ஓடையில் விழுந்த வாலிபர் பலி

'போதை'யால் ஓடையில் விழுந்த வாலிபர் பலி


ADDED : டிச 16, 2024 03:34 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அம்மாபேட்டை வையாபுரி தெருவை சேர்ந்த பொற்-செல்வன் மகன் தங்கமணி, 22. இவர் உடையாப்பட்டியில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, உடையாப்பட்டி பெருமாள் கோவில் ஓடை அருகே நண்-பர்களுடன் மது அருந்தியுள்ளார்.

போதை அதிகமான நிலையில், அங்கிருந்த ஓடையில் தங்கமணி தவறி விழுந்தார். நண்பர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்-துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது. அம்மாபேட்டை போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us