sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக்குடன் கிணற்றில் மோதி உள்ளே விழுந்த வாலிபர் பலி

/

பைக்குடன் கிணற்றில் மோதி உள்ளே விழுந்த வாலிபர் பலி

பைக்குடன் கிணற்றில் மோதி உள்ளே விழுந்த வாலிபர் பலி

பைக்குடன் கிணற்றில் மோதி உள்ளே விழுந்த வாலிபர் பலி


ADDED : அக் 14, 2025 07:16 AM

Google News

ADDED : அக் 14, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியை சேர்ந்த பாக்கு தொழிலாளி மாதையன், 23, குடும்பத்துடன் பொன்னாரம்பட்டி பகுதியில் வசித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு 8:50 மணிக்கு அவரது நண்பர் கோபிநாத் என்பவரின் யமஹா சல்யூடோ பைக்கில், அதே பகுதியில் உள்ள அக்கா கோகிலா வீட்டிற்கு சென்றார். அப்போது, பொன்னாரம்பட்டி பகுதியில் செல்லும் வழியில் உள்ள, புஷ்பா என்பவரின் கிணற்று தடுப்பு சுவரில் பைக் மோதி, மாதையன் துாக்கி வீசப்பட்டு கிணற்றில் விழுந்தார்.

வாழப்பாடி தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி மாதையனை மீட்டனர். அப்போது, தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மனைவி திவ்யா, 23, கொடுத்த புகார்படி வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.மாதையனுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us