sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தில் காயம் அடைந்தவர் 3 மாதத்துக்கு பின் உயிரிழப்பு

/

விபத்தில் காயம் அடைந்தவர் 3 மாதத்துக்கு பின் உயிரிழப்பு

விபத்தில் காயம் அடைந்தவர் 3 மாதத்துக்கு பின் உயிரிழப்பு

விபத்தில் காயம் அடைந்தவர் 3 மாதத்துக்கு பின் உயிரிழப்பு


ADDED : நவ 21, 2025 03:13 AM

Google News

ADDED : நவ 21, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல், பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே அரும்பாவூரை சேர்ந்தவர் அலெக்சாண்டர், 47. கூலித்தொழிலாளியான இவர், 'ஸ்பிளண்டர்' பைக்கில், கடந்த ஆக., 9 காலை, 7:15 மணிக்கு, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனுார், பொன்னாளியம்மன் கோவில் அருகில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது நாய் குறுக்கே வர, தடுமாறி விழுந்த அவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்கு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த அவர், 3 மாதங்களுக்கு பின் இறந்துள்ளார். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us