sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புதர் மண்டிய மயானம் நடவடிக்கை அவசியம்

/

புதர் மண்டிய மயானம் நடவடிக்கை அவசியம்

புதர் மண்டிய மயானம் நடவடிக்கை அவசியம்

புதர் மண்டிய மயானம் நடவடிக்கை அவசியம்


ADDED : நவ 30, 2024 02:44 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேச்சேரி: மேச்சேரி, விருதாசம்பட்டி ஊராட்சி பழங்கோட்டையில், 2 ஏக்-கரில் மயானம் உள்ளது. அங்குள்ள சீமைக்கருவேல மரங்கள், புதர்களை, ஆண்டுதோறும் ஊராட்சி சார்பில் தொழிலாளர்கள் வெட்டி அகற்றுவர்.

நடப்பாண்டு அகற்றாததால் மயானம் புதர்மண்டியுள்ளது. இதனால் இறந்தவர்கள் உடலை கொண்டு வரும் மக்களே, தேவைக்கேற்ப அகற்றி சுத்தம் செய்து, அடக்கம் செய்யும் நிலை உள்ளது. அதனால் மயானத்தை சுத்தப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us