sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு நீர் செல்வதை தடுக்க நடவடிக்கை தேவை

/

திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு நீர் செல்வதை தடுக்க நடவடிக்கை தேவை

திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு நீர் செல்வதை தடுக்க நடவடிக்கை தேவை

திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு நீர் செல்வதை தடுக்க நடவடிக்கை தேவை


ADDED : பிப் 18, 2025 07:16 AM

Google News

ADDED : பிப் 18, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தங்கராஜ் தலைமையில், விவசாயிகள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதையடுத்து தங்கராஜ் கூறியதாவது:

அமானி கொண்டலாம்பட்டி பகுதியில் செல்லும், திருமணிமுத்-தாற்றின் நீரை கொண்டு விவசாயம் செய்கிறோம். அதே பகு-தியில் செயல்பட்டு வரும், தனியார் டையிங் ஆலைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சாயக்கழிவு நீரை சுத்திக-ரிக்காமல் அப்படியே வெளியேற்றி வருகின்றனர். இது பல ஆண்-டுகளாக தொடர்கிறது. சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீர் கலப்-பதால் ராஜ வாய்க்கால் பாசனம் செய்யும் விவசாயிகள், நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.ரசாயன கழிவுகளால் நிலத்-தடி நீர் மட்டம், விவசாய கிணறுகள், போர்வெல் நீர் முழுவதும் மாசடைந்து உள்ளது.

இதனால் ஆடு, மாடுகள் தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்கள் சேதமடைவதால் விவ-சாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவு நீரை வெளியேற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us