தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஓட்டு எண்ணிக்கையின் போது முகவர்கள் குறித்து ஆலோசனை

ஓட்டு எண்ணிக்கையின் போது முகவர்கள் குறித்து ஆலோசனை

ஓட்டு எண்ணிக்கையின் போது முகவர்கள் குறித்து ஆலோசனை


ADDED : ஏப் 28, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்; ஓட்டு எண்ணிக்கைக்கு முகவர்கள் நியமனம் குறித்து, தேர்தல் அலுவலர் கோபால-கிருஷ்ணன் தலைமையில் கட்சியினர் கூட்டம் நடந்தது.

ஓமலுார் தொகுதியில், 362 ஓட்டுச்சாவடிகளில் பதிவான மின்னணு ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு எண்ணுமிடமான கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரியில் உள்ள, ஸ்ட்ராங் அறையில் வைக்-கப்பட்டுள்ளது. வரும் மே, 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மொத்தம்,

26 சுற்றுகளில் ஓட்டு எண்ணப்படுகிறது.

ஒரு சுற்றுக்கு, 14 டேபிள் அமைக்கப்படவுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒரு முகவர் என மொத்தம், 15 பேர், 5 டேபிளில் தபால் ஓட்டுகள் எண்ணப்படவுள்ளது. அதற்கான முகவர்கள் நிய-மிப்பது குறித்து, அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நேற்று ஓமலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. உதவி தேர்தல் அலு-வலர் பார்த்தசாரதி உடனிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us