ADDED : மார் 04, 2026 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி:சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி
ஏரியில், 2,000 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்கள், அடர் வனம் போல்
வளர்ந்துள்ளன. மரங்களை அகற்-றிவிட்டு கான்கிரீட் அணை கட்டி, காவிரி
உபரிநீரை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,
பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே கடந்த ஜன., 5ல் காலவரையற்ற
உண்ணாவிரதம் நடந்தது.
தொடர்ந்து ஏரி போராட்ட குழுவினர்,
நேற்று முன்தினம் கமி-ஷனர் இளங்கோவனை சந்தித்து கேட்டபோது,
மரங்களை அகற்ற தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டதாக தெரிவித்தார்.
நேற்று, மாநகராட்சி பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்,
பனமரத்துப்-பட்டி ஏரிக்கு வந்தனர். மரங்களை வேரோடு அகற்ற
ஆலோசித்-தனர். அப்போது, 3 நாட்களில் மரங்களை அகற்றும் பணி தொடங்கும்
என தெரிவித்

