sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கருவேல மரங்களை அகற்ற ஆலோசனை

/

கருவேல மரங்களை அகற்ற ஆலோசனை

கருவேல மரங்களை அகற்ற ஆலோசனை

கருவேல மரங்களை அகற்ற ஆலோசனை


ADDED : மார் 04, 2026 06:55 AM

Google News

ADDED : மார் 04, 2026 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி:சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரியில், 2,000 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்கள், அடர் வனம் போல் வளர்ந்துள்ளன. மரங்களை அகற்-றிவிட்டு கான்கிரீட் அணை கட்டி, காவிரி உபரிநீரை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே கடந்த ஜன., 5ல் காலவரையற்ற உண்ணாவிரதம் நடந்தது.

தொடர்ந்து ஏரி போராட்ட குழுவினர், நேற்று முன்தினம் கமி-ஷனர் இளங்கோவனை சந்தித்து கேட்டபோது, மரங்களை அகற்ற தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டதாக தெரிவித்தார். நேற்று, மாநகராட்சி பொறியாளர்கள், ஒப்பந்ததாரர், பனமரத்துப்-பட்டி ஏரிக்கு வந்தனர். மரங்களை வேரோடு அகற்ற ஆலோசித்-தனர். அப்போது, 3 நாட்களில் மரங்களை அகற்றும் பணி தொடங்கும் என தெரிவித்






      Dinamalar
      Follow us