sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மூக்கனேரி புனரமைப்பு பணியை காலக்கெடுவுக்குள் முடிக்க அறிவுரை

/

மூக்கனேரி புனரமைப்பு பணியை காலக்கெடுவுக்குள் முடிக்க அறிவுரை

மூக்கனேரி புனரமைப்பு பணியை காலக்கெடுவுக்குள் முடிக்க அறிவுரை

மூக்கனேரி புனரமைப்பு பணியை காலக்கெடுவுக்குள் முடிக்க அறிவுரை


ADDED : செப் 22, 2024 04:31 AM

Google News

ADDED : செப் 22, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட மூக்கனேரி, 23 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு, அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியை கலெக்டர் பிருந்தாதேவி நேற்று பார்வையிட்டார்.

தொடர்ந்து ஏரியில் துார்வாருதல், தடுப்பணை உறுதித்தன்மையை மேம்படுத்தல், சுவர் வலுப்படுத்தல், நடைப்பயிற்சி பாதை அமைத்தல், பாதுகாப்பு வேலி அமைத்தல், இருக்கை வசதி, மரம் நடுதல், கூடாரம் அமைத்தல், குழந்தைகள் விளையாடும் பகுதி, தியான பகுதி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர, அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடந்தது. அதில் மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us