sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வனப்பகுதியில் எலும்பு கூடாக கிடந்த யானை சடலம்

/

வனப்பகுதியில் எலும்பு கூடாக கிடந்த யானை சடலம்

வனப்பகுதியில் எலும்பு கூடாக கிடந்த யானை சடலம்

வனப்பகுதியில் எலும்பு கூடாக கிடந்த யானை சடலம்


ADDED : நவ 12, 2024 07:11 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: உரிகம் வனப்பகுதியில், அழுகிய நிலையில் எலும்பு கூடாக கிடந்த ஆண் யானை உடலை மீட்டு, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், உரிகம் வனச்ச-ரகத்திற்கு உட்பட்ட அத்திநத்தம் மலை சரிவு வனப்பகுதியில், அழுகிய நிலையில் எலும்பு கூடாக ஆண் யானையின் உடல் கிடந்தது. உரிகம் வனவர் சிவக்குமார் அதை பார்த்து, ஓசூர் வனக்-கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனிக்கு தகவல் தெரி-வித்தார்.

அவரது உத்தரவின்படி, நாட்றாம்பாளையம் வன கால்-நடை உதவி மருத்துவக் குழுவினர், யானையின் உடலை உடல்கூ-றாய்வு செய்தனர்.யானையின் தலைப்பகுதி எலும்புடன் இரு தந்தங்களும் இருந்-தன. அதை வனத்துறையினர் கைப்பற்றினர். உயிரிழந்த யானைக்கு, 30 வயது இருக்கலாம் என்றும், யானையின் உடலில் தந்தங்கள் இருந்ததால், அது வேட்டையாடி கொல்லப்பட வாய்ப்-பில்லை. மற்றொரு ஆண் யானையுடன் ஏற்பட்ட மோதலில், தந்-தத்தால் குத்துப்பட்டு, பாறையில் இருந்து விழுந்து யானை உயிரி-ழந்திருக்கலாம் அல்லது உடல்நிலை பாதித்து இறந்திருக்கலாம் என தெரிவித்த வனத்துறையினர், தொடர்ந்து விசாரித்து வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us