/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தம்பதியிடம் கொள்ளை மேலும் ஒருவர் சிக்கினார்
/
தம்பதியிடம் கொள்ளை மேலும் ஒருவர் சிக்கினார்
ADDED : ஆக 06, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், வீராணம், கோமாளி வட்டத்தை சேர்ந்த பூமாலை, சின்னப்பாப்பா தம்பதியை கட்டிப்போட்டு, ஒரு கும்பல், 8 பவுன் நகை, 35,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றது.
வீராணம் போலீசார் வழக்குப்பதிந்தனர். தனிப்படையினர், ஏற்காட்டை சேர்ந்த, 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து மேலும் ஒருவரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று, ஏற்காட்டை சேர்ந்த சுப்ரமணி, 33, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

