sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நியமன பதவி கவுன்சிலராக மா.திறனாளிகளுக்கு ஆணை

/

நியமன பதவி கவுன்சிலராக மா.திறனாளிகளுக்கு ஆணை

நியமன பதவி கவுன்சிலராக மா.திறனாளிகளுக்கு ஆணை

நியமன பதவி கவுன்சிலராக மா.திறனாளிகளுக்கு ஆணை


ADDED : நவ 26, 2025 02:07 AM

Google News

ADDED : நவ 26, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் டவுன் பஞ்.,க்களில், மாற்றுத்திறனாளி ஒருவர் நியமன உறுப்பினராக தேர்வு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியின் நியமன கவுன்சிலராக, 17வது வார்டு அண்ணாநகரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கவிதா, 40, நேற்று கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பாலக்கோடு பேரூராட்சி சேர்மன் முரளி, செயல் அலுவலர் இந்துமதி ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளி இஸ்மாயில் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அதற்கான நியமன ஆணையை, டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் நாகராஜ் ஆகியோர் முன்னிலையில், ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று வழங்கினார்.






      Dinamalar
      Follow us