sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நபர் 2 ஆண்டுக்கு பின் கைது

/

பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நபர் 2 ஆண்டுக்கு பின் கைது

பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நபர் 2 ஆண்டுக்கு பின் கைது

பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நபர் 2 ஆண்டுக்கு பின் கைது


ADDED : டிச 10, 2024 07:50 AM

Google News

ADDED : டிச 10, 2024 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டவரை, இரு ஆண்டுக்கு பின்பு போலீசார் கைது செய்தனர்.மேட்டூர், சதுரங்காடி சேகர் மகன் யுவராஜ், 29. இரு ஆண்டுக்கு முன்பு அடிதடி வழக்கில் கைது

செய்யப்பட்டு, சிறையில் அடைத்தனர். அதன்பின்பு ஜாமினில் வெளிவந்த அவர், இரு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவருக்கு, மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1ல் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இரு ஆண்டுகள் தலைமறை-வாக இருந்த யுவராஜை,

நேற்று மேட்டூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து காவலுக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us