sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஊழல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

/

ஊழல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

ஊழல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

ஊழல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி


ADDED : அக் 31, 2025 12:53 AM

Google News

ADDED : அக் 31, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், சென்னை, மணலியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ், தமிழக அரசு அனைத்து துறைகள் இணைந்து, ஆத்துார், கல்பகனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று, ஊழல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம், பேரணியை நடத்தின. ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணி தலைமை வகித்தார்.

பள்ளி மாணவ, மாணவியர், 'லஞ்சம் தராதே, லஞ்சம் வாங்காதே; ஊழல் இல்லா சமுதாயம் நம் நோக்கம்; ஊழலை ஒழித்து சமுதாயத்தை காப்போம்' உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, கொத்தாம்பாடி சாலை வரை பேரணியாக சென்றனர்.

தொடர்ந்து வினாடி - வினா, படம் வரைதல், ரங்கோலி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தி, மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினர். ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us