sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் அழுகிய நிலையில்வாலிபர் சடலம் மீட்பு

/

கிணற்றில் அழுகிய நிலையில்வாலிபர் சடலம் மீட்பு

கிணற்றில் அழுகிய நிலையில்வாலிபர் சடலம் மீட்பு

கிணற்றில் அழுகிய நிலையில்வாலிபர் சடலம் மீட்பு


ADDED : ஏப் 03, 2025 01:53 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணற்றில் அழுகிய நிலையில்வாலிபர் சடலம் மீட்பு

தலைவாசல்:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வரகூர் ஊராட்சி, வடக்கு காட்டை சேர்ந்தவர் கருப்பண்ணன், 50. மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிகிறார்.

இவரது விவசாய கிணற்றில் நேற்று, ஆண் சடலம் மிதப்பதாக, தலைவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்பு வீரர்கள், போலீசார் சென்று, அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இறந்தவருக்கு, 30 முதல், 32 வயது இருக்கும். லுங்கி கிணற்றின் மேல் உள்ளது. சட்டை அணிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரிக்கிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us