sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பனை மரத்தில் ஏறிய சிறுவன் விழுந்து பலி

/

பனை மரத்தில் ஏறிய சிறுவன் விழுந்து பலி

பனை மரத்தில் ஏறிய சிறுவன் விழுந்து பலி

பனை மரத்தில் ஏறிய சிறுவன் விழுந்து பலி


ADDED : ஏப் 27, 2025 04:55 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிப்பட்டி: காரிப்பட்டி, பெரியகவுண்டாபுரத்தை சேர்ந்த, கோபால் மகன் சக்திவேல், 17. இவர், 10ம் வகுப்பில் பாதியில் நின்று விட்டார்.

கடந்த, 24 மதியம், 3:00 மணிக்கு தோப்புக்காடு அருகே பனை மரத்தில் ஏறி நுங்கு பறிக்க முயன்றார். அப்போது மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு, மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவம-னையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், நேற்று முன்தினம் உயிரி-ழந்தான். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us