sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மொபட் ஓட்டிய சிறுவன் பலி

/

மொபட் ஓட்டிய சிறுவன் பலி

மொபட் ஓட்டிய சிறுவன் பலி

மொபட் ஓட்டிய சிறுவன் பலி


ADDED : ஜன 02, 2025 01:32 AM

Google News

ADDED : ஜன 02, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொபட் ஓட்டிய சிறுவன் பலி

வீரபாண்டி, ஜன. 2-

சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த நடராஜன் மகன் சசிகுமார், 17. இவர், 17 வயது நண்பருடன், நேற்று காலை, 6:30 மணிக்கு, 'டியோ' மொபட்டில், ஹெல்மெட் அணியாமல், கல்பாரப்பட்டியில் இருந்து கொம்பாடிப்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தார். நாச்சாரம்மன் கோவில் பிரிவு எதிரே, நடந்து சென்ற முதியவர் மீது மொபட் மோதியது. இதில், 3 பேரும் தடுமாறி விழுந்தனர். படுகாயமடைந்த சசிகுமார், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். நண்பர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், முதியவர், சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us