sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆடு மேய்க்க சென்ற சிறுவன் ஏரியில் சடலமாக மீட்பு

/

ஆடு மேய்க்க சென்ற சிறுவன் ஏரியில் சடலமாக மீட்பு

ஆடு மேய்க்க சென்ற சிறுவன் ஏரியில் சடலமாக மீட்பு

ஆடு மேய்க்க சென்ற சிறுவன் ஏரியில் சடலமாக மீட்பு


ADDED : நவ 11, 2025 01:58 AM

Google News

ADDED : நவ 11, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், ஆடு மேய்க்க சென்ற சிறுவன், ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஓமலுார் அருகே முத்தம்பட்டி, கரட்டூர் பகுதியை சேர்ந்த குமார், 50, கூலித்தொழிலாளி. இவரது மகன் ஸ்ரீதர், 18, பிளஸ் 2 முடித்துள்ளார். சற்று திக்கி, திக்கி பேசுபவர்.

நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு ஆடு மேய்க்க சென்று, தொளசம்பட்டி ரயில்வே பாலத்தில் அமர்ந்து கொண்டு கவனித்து வந்துள்ளார். பின், 5:00 மணியளவில் தண்ணீர் குடிக்க, அருகில் உள்ள மானத்தாள் ஏரிக்குள் சென்றவர் நீரில் மூழ்கினார். அன்று இரவு வரை, ஓமலுார் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி தேடினர். இருட்டானதால் தேடும் பணியை நிறுத்தினர். நேற்று காலை மீண்டும் துவங்கி, ஸ்ரீதரை சடலமாக மீட்டனர்.






      Dinamalar
      Follow us