ADDED : நவ 13, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், செவ்வாய்ப்பேட்டை, கபிலர் தெருவை சேர்ந்த குணசேகரன், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இதற்காக அங்கு வைத்திருந்த, 20,000 ரூபாய் மதிப்பில், மின் ஒயர்களை, கடந்த வாரம் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, களரம்பட்டியை சேர்ந்த, 17 வயதுடைய, இரு சிறுவர்களை நேற்று கைது செய்தனர்.

