sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தனி குறியீடு எண் பெற முகாம் விவசாயிகளுக்கு அழைப்பு

/

தனி குறியீடு எண் பெற முகாம் விவசாயிகளுக்கு அழைப்பு

தனி குறியீடு எண் பெற முகாம் விவசாயிகளுக்கு அழைப்பு

தனி குறியீடு எண் பெற முகாம் விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : பிப் 16, 2025 02:48 AM

Google News

ADDED : பிப் 16, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில், 609 வருவாய் கிராமங்களில் வேளாண் அடுக்ககம் திட்டத்தில், அனைத்து ஊராட்சி அலுவலகம், சமு-தாய கூடங்களில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உரு-வாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் நில விபரங்களுடன், விவசாயிகளின் விபரம், மின்னணு பயிர் சாகுபடி விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்-வொரு விவசாயிகளுக்கும் தனித்தனி குறியீடு எண் வழங்கப்படு-கிறது. விவசாயிகள் ஒப்புதல் பெற்று, அவர்களின் தரவு சேகரிக்-கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும். அதனால் மாவட்ட விவசாயிகள், அந்தந்த பகுதிகளில் முகாம் நடக்கும் நாட்களில் நில ஆவணங்கள், ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுடன், பதிவு செய்து பயன்-பெறலாம். இனி மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்ட பலன்களும், விவசாயிகளின் தரவு அடிப்படையில் வழங்கப்படு-வதால், அனைத்து துறை பயன்கள், மானியங்களை, ஒற்றைச்

சாளர முறையில் பெறலாம் என, சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us