ADDED : பிப் 26, 2026 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே பைப்பூரை சேர்ந்தவர் புள்ளையண்ண கவுண்டர், 36. அங்குள்ள விநாயகர் கோவில் தர்மகர்த்தாவாக உள்ளார்.
அந்த கோவிலில் இருந்த, 5 'சிசிடிவி' கேமராவை அதே பகுதியை சேர்ந்த தனபால், 20, என்பவர் நேற்று சேதப்ப-டுத்தினார். இதுகுறித்து தர்மகர்த்தா கேட்க, அவரை, தனபால் திட்டியதோடு அடித்துள்ளார். தர்மகர்த்தா புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரித்து, தனபாலை கைது செய்து, ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்தனர்.

