sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயிலில் கஞ்சா பறிமுதல்: ஒடிசா வாலிபர் கைது

/

ரயிலில் கஞ்சா பறிமுதல்: ஒடிசா வாலிபர் கைது

ரயிலில் கஞ்சா பறிமுதல்: ஒடிசா வாலிபர் கைது

ரயிலில் கஞ்சா பறிமுதல்: ஒடிசா வாலிபர் கைது


ADDED : ஏப் 13, 2025 04:58 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் வழியே சென்ற, தன்பாத் - ஆலப்புழா ரயிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு சேலம் ரயி ல்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

கருப்பூர் - சேலம் ஸ்டேஷன்கள் இடைப்பட்ட பகு-தியில் நடத்திய சோதனையில், முன்பதிவற்ற பெட்டியின் கழிப்பறை அருகே கிடந்த பையை சோதனை செய்ததில், 6 கிலோ கஞ்சா இருந்தது. அந்த பெட்டியில் இருந்த பயணியரிடம் நடந்த விசாரணையில் ஒடிசா மாநிலம் பாலஞ்ஜிர் மாவட்டத்தை சேர்ந்த அணில்ராணா, 23, கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது. பின் கஞ்சாவை பறிமுதல் செய்து, ஒடிசா வாலிபரை கைது செய்-தனர்.






      Dinamalar
      Follow us