sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கேப்டன் குருபூஜை பேரணி; 2,000 பேர் பங்கேற்க முடிவு

/

கேப்டன் குருபூஜை பேரணி; 2,000 பேர் பங்கேற்க முடிவு

கேப்டன் குருபூஜை பேரணி; 2,000 பேர் பங்கேற்க முடிவு

கேப்டன் குருபூஜை பேரணி; 2,000 பேர் பங்கேற்க முடிவு


ADDED : டிச 23, 2024 10:20 AM

Google News

ADDED : டிச 23, 2024 10:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தே.மு.தி.க.,வின், சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், நெத்திமேட்டில் செயல் வீரர் கூட்டம் நேற்று நடந்தது. கொண்டலாம்பட்டி பகுதி செயலர் செந்தில் தலைமை வகித்தார்.

அதில், கொள்கை பரப்பு செயலர் மோகன்ராஜ் கூறுகையில், ''கேப்டனின் குரு பூஜை முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் வரும், 28ல் நடக்க உள்ள அமைதி பேரணியில் அனைவரும் பங்கேற்று, சேலம் கேப்டனின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து மாநகர் மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''குருபூஜையில் சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், 2,000 பேர் பங்கேற்க வேண்டும்,'' என்றார்.

அவைத்தலைவர் செல்வகுமார், துணை செயலர் ராஜி, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us