sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இளம் பெண்ணுக்கு தொல்லை லேப் உரிமையாளர் மீது வழக்கு

/

இளம் பெண்ணுக்கு தொல்லை லேப் உரிமையாளர் மீது வழக்கு

இளம் பெண்ணுக்கு தொல்லை லேப் உரிமையாளர் மீது வழக்கு

இளம் பெண்ணுக்கு தொல்லை லேப் உரிமையாளர் மீது வழக்கு


ADDED : அக் 07, 2025 01:29 AM

Google News

ADDED : அக் 07, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலத்தில், ரத்த பரிசோதனை மையத்தில் டெக்னீசியன் பயிற்சி பெற வந்த பெண்ணுக்கு, தொல்லை கொடுத்த உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம், சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 41, அதே பகுதியில் கிங் மைக்ரோ லேப் என்ற பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

இங்கு செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த, 27 வயது பெண், டெக்னீசியன் பயிற்சி பெற்று வந்துள்ளார். இப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நேற்று கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். பாலகிருஷ்ணன் தொல்லை கொடுத்தது தெரியவந்ததால், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us