sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

எஸ்.எஸ்.ஐ.,யை அடிக்க பாய்ந்த கைதி மீது வழக்குப்பதிவு

/

எஸ்.எஸ்.ஐ.,யை அடிக்க பாய்ந்த கைதி மீது வழக்குப்பதிவு

எஸ்.எஸ்.ஐ.,யை அடிக்க பாய்ந்த கைதி மீது வழக்குப்பதிவு

எஸ்.எஸ்.ஐ.,யை அடிக்க பாய்ந்த கைதி மீது வழக்குப்பதிவு


ADDED : நவ 12, 2024 01:40 AM

Google News

ADDED : நவ 12, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.எஸ்.ஐ.,யை அடிக்க பாய்ந்த

கைதி மீது வழக்குப்பதிவு

சேலம், நவ. 12-

மல்லுாரில் கடந்த, 2020ல், நடந்த கொலை வழக்கில் நரேஷ்குமார், 37, என்பவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த, 7ல் மாவட்ட ஆயுதப்படை எஸ்.எஸ்.ஐ., ராமானுஜம் மற்றும் இரண்டு போலீசார் வழக்கு விசாரணைக்காக சேலம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அங்குள்ள வளாகத்தில் நின்றிருந்த நரேஷ்குமார், போலீசாரிடம் பீடி, சிகரெட் கேட்டுள்ளார். மேலும் ேஹாட்டலில் சாப்பாடு வாங்கி தருமாறு கேட்டுள்ளார். பீடி, சிகரெட், வாங்கித் தர முடியாது, சிறையில் சாப்பாடு உள்ளது என்று எஸ்.எஸ்.ஐ., கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ்குமார், எஸ்.எஸ்.ஐ., ராமானுஜத்தை தாக்க முயன்றார், போலீசார் கைதியை தடுத்த போது எஸ்.எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்தார். விசாரணை முடிந்து கைதியை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், எஸ்.எஸ்.ஐ., ராமானுஜம் அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார், கைதி நரேஷ்குமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us