sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமிக்கு பிறந்தது குழந்தை கணவர் மீது பாய்ந்தது போக்சோ

/

சிறுமிக்கு பிறந்தது குழந்தை கணவர் மீது பாய்ந்தது போக்சோ

சிறுமிக்கு பிறந்தது குழந்தை கணவர் மீது பாய்ந்தது போக்சோ

சிறுமிக்கு பிறந்தது குழந்தை கணவர் மீது பாய்ந்தது போக்சோ


ADDED : ஜன 14, 2025 02:54 AM

Google News

ADDED : ஜன 14, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: இடைப்பாடி அருகே திருமணமான, 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தகவலறிந்த சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் கணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்-துள்ளனர்.

இடைப்பாடி தாலுகாவை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி மணிகண்டன், 26. இவர் அதே பகுதியை சேர்ந்த, 17வயது சிறு-மியை காதலித்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த பிப்., 2ல்

மணிகண்டன் சிறுமியை திரு-மணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான சிறுமியை கடந்த, 10ல் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து, மேட்டூர் அரசு மருத்துவ-மனை அதிகாரிகள் அளித்த தகவல்படி,

சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயினி, சிறுமியை திரு-மணம் செய்து கர்ப்பமாக்கிய மணிகண்டன் மீது 'போக்சோவில் வழக்கு பதிவு செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us